தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவுக்கு தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதி வணிகர்கள் திரளான வரவேற்பு அளித்தனர்.இதைத்தொடர்ந்து விக்ரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.